கவிதை 360 கதைக்கும் கவிதைக்கும் காதல்

 கதை 

---------
ஒரே சனக்கூட்டம் ஓரத்தில் ஒருவன் யாருமே காணாத வகையில் சாதாரண மனிதனாய் நிற்கிறான்
அவன் திடீரென்று வானில் இருந்து வந்த பஞ்ச வர்ண கிளிபோல் ஒரு தேவதை .போட்டி போட்டு அவளை பார்க்க சன நெரிசல் ஓரமாக நின்றவன் ஓரங்கட்ட பட்டான் . வர்ணக்கிளியின் பார்வை ஓரக்கண்ணால்
ஊரங்கட்டப்பட்டவனின் மீது எறிகணைபோல்...!!!
மூச்சு திணறி நின்றான். அவள் பார்வையில்
காதல் ..நட்பு... காமம் ...அப்பாடியோ என்ற படி நினைக்கிறான் ...
ஒரு கவிதை ...!!!

"தேவதையே ஏன் வந்தாய் "
"வந்ததாய் ஏன் பார்த்தாய்"
"உன் ஒரு பார்வையில் கசிந்தது "
" இருக்கமாய் இருந்த இதயம்"
" தூரமாய் இருந்த நட்பு "
" கட்டி காத்த கற்பு

கருத்துகள்

கவிப்புயல் இனியவன்

கவிதை 360 சமூக விழிப்புணர்வு கவிதை

கவிதை 360 கிறிஸ்மஸ் வாழ்த்துக்கவிதை

கவிதை 360 தன்னம்பிக்கை கவிதை