கவிதை 360 பெண்ணியம்
மிதவாதப் பெண்ணியம் --------- இந்த உலகம் ஒரு ... சக்தியால் இயங்குவதுபோல் .... ஒவ்வொருவனின் இயக்ககும் ... ஒரு பெண்ணினால் தான் .... இயங்குகிறது .....!!! பெண்மைக்கு யாரும் .... உரிமை கொடுக்கத்தேவையில்லை.... யார் பறித்தார்கள் கொடுப்பதற்கு ... அவர்களுக்கு எல்லா உரிமையும் ... இருக்கிறது என்பதை ஏற்றால் .... பெண்ணியம் வாழ்ந்துகொண்டே .... இருக்கும் .....!!! ^^^ மிதவாதப் பெண்ணியம் கவி நாட்டியரசர் .... போராட்ட பெண்ணியம் ___ அடங்கியிருந்தது போதும் பெண்ணே .... குட்ட குட்ட குனிவது குற்றம் ... எத்தனை நாள் தான் .... குனிவாய்....? உனக்கு இல்லாத உரிமையை .... கேட்கவில்லையே .... உன் உரிமையை பறிக்கும் .... மேலாதிக்கத்திடம் தானே .... போராடுகிறாய் ....!!! போராடு போராடு ... உரிமை கிடைக்கும்வரை ... போராடு ....!!! ^^^ போராட்ட பெண்ணியம் கவி நாட்டியரசர்