இடுகைகள்

நவம்பர் 29, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கவிதை 360 விருதுக் கவிதைகள்

  @@@@ சின்னச்சின்னத்தழும்புகளையும் அற்புதமானவரிகளால் கவிதையாய் படம்போட்டுக்கலக்குகினற """"""""" எம்சேனையின்"""""""""கவிப்பேரரசை"""""""" மனமகிழ்ந்துபாராட்டுகிறேன் அண்ணா அத்தனையும்அருமையான கவிதைகள் எதைமேற்கோளிட்டு எழுதஅத்தனையும் முத்துக்கள்நான்வெகுவாகரசித்தேன் ---------------------------------------------- கவி நாட்டியரசர் விருது அளிக்க படுகின்றது ! --------------------------------------------- இனியவருக்கு ஒரு இனிய பதிவு ------------------------------------------------ யாழ்ப்பாண எழுத்தரே ! கற்பித்தல் தொழிலா ? கவி படைத்தல் தொழிலா ? ஆய்வில் பதிவுகள் பல ஆயிரம் ! அலுப்பிலா பதிவில் அம்சமான நடையில் ஆணித்தரமான எழுத்துக்கள் ! வாக்களர் பட்டியலில் வாக்குகள் உமக்கு ஏராளம் ! சுவாசம் கவி ! எழுத்து கவி ! எண்ணங்கள் கவி ! உணர்வுகள் கவி ! கவிதைகளில் அரங்கேற்றம் படைத்த உமக்கு "கவி நாட்டியரசர் " என்ற விருது அளிக்க படுகின்றது ! தொடரட்டும் இனியவரின் இனிய இளமையான கவி நாட்

கவிதை 360 இனியவனுக்கு கவிதை

  வியாழன், 17 நவம்பர், 2016 இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் கவிஞன் (கவிப்புயல்)..... அறிவியலுக்கும் கவிதை..... அரசியலுக்கும் கவிதை..... அன்புக்கும் கவிதை..... அம்மாவுக்கும் கவிதை..... காதலுக்கும் கவிதை..... கல்விக்கும் கவிதை..... கடவுளுக்கும் கவிதை..... கவிதைக்கும் கவிதை..... பொல்லாதவருக்கும் கவிதை..... பொருளாதாரத்துக்கும் கவிதை..... பொன்னுக்கும் கவிதை..... பொம்மைக்கும் கவிதை..... எழுதுகிறாய் நீ கவிதை , கவிதை , கவிதை..... உன் திறமைக்கு உரிய சந்தர்ப்பம் கிடைக்குமானால்  "வைரமுத்து, வாலி " எல்லோரையும் தள்ளியிருப்பாய் உன் பின்னே..... கவிதையை வாசித்துவிட்டு, எப்படித்தான் இதை எழுதுகிறார்களோ?..... என ஒருவகையான ஆச்சரியம் கலந்த ஏக்கத்துடன் பார்த்த நானும் அரைக்(1/2) கவிஞனானது உன் கவிதையை வாசித்து வாசித்துத் தான். போதாது உனக்குக் கவிப்புயல் பட்டம்..... தொடரட்டும் கவிதைக்கும் தமிழுக்கும் உனது சேவை..... இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். ஆ.இராஜ்மோகன். ஆ. இராஜ்மோகன். நேற்று, 05:21 AM · 16.11.2016

கவிதை 360 விடுகதை கவிதை

  விடுகதைக்கவிதைகள்  பூமியில் மூன்றில் இரண்டு.... பங்கு ..... நான் ......!!! உடலில் மூன்றில் .... இரண்டு பங்கு ..... நான் ....!!! என்னில் மூன்றில் .... இரண்டு பங்கு .....!!! ஆனால் என்னில் .... சூரிய ஒளி படாது .... அப்படிஎன்றால் .... நான் யார் .....? & & & & & விடை ; இளநீர் ^ சிறுவர்களுக்கான கவிதை கவிப்புயல் இனியவன்

கவிதை 360 மைக்ரோ கவிதை

  பைத்தியம் ....... மாதிரி பேசாதே என்கிறாள்.....  என்னை  பைத்தியமாக்கியவள் .....!!! + கே இனியவன்  மைக்ரோ கவிதைகள் மலரோடு ஆரம்பித்தவள்  மலர் வளையத்தோடு .... முடித்துவைக்கிறாள் ......!!! + கே இனியவன்  மைக்ரோ கவிதைகள்

கவிதை 360 ஒரு கதை குறள் ஹைக்கூ

  ஒரு கதை  ******** அருள்வேல் ....என்னம்மா ...?மகனே இன்று கோயிலுக்கு போகணும் . நீ வேலையால் வந்தவுடன் போவமா மகன் ? நிச்சயமா.. அம்மா.... அப்பாவையும் ஆயத்தமாக இருக்க சொல்லுங்கோ  வேலையால் வந்தவுடன் ஒரு ஆட்டோ பிடித்து  போவம் அம்மா ....!!! என்னங்க ..நம்ம மூத்த மகனின் பிறந்த நாள் அடுத்த கிழமை வருகிறது நம்ம கோயிலில் ஒரு பூசைக்கு பதியவேணும்  மாலை கோயிலுக்கு எல்லோரும் போகும் போது அதையும் பதிந்திட்டு வருவமப்பா -அன்னம் -மனைவியின் பரிந்துரை அது . நல்லது அன்னம் நிச்சயமா மாலை கோயிலுக்கு போய் அத்தனை வேலையையும் செய்வோம் . .அருள்வேல் நடுத்தர வருமான குடும்பம் தான் ஆனால்  அழகான அன்பான குடும்பத்தை நினைத்து சந்தோஷ பட்டபடி வேலைக்கு புறப்பட்டார் -அருள் வேல் - ஒரு குறள்  ******** இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்  நல்ஆற்றின் நின்ற துணை  குறள் ;41 ஒரு ஹைகூ  ********** பெற்றோருக்கு ஊன்றும் தடி  குடும்பத்துக்கு ஆலம் விழுது  குடும்ப தலைவன் ^^^ எழுத்துருவாக்கம்  கவிப்புயல் இனியவன் 

கவிதை 360 தமிழோடு விளையாடு

  கை யசைத்தேன் கண்ணசைத்தாள்...... கை விலங்கிட்ட கைதியானேன்........ கை கோர்த்து பேசக்கேட்டேன்........! கை யோடு கை இணையக்கேட்டேன்..... கை   சாத்திட்டு என் கையைப்பிடி....... கை தியாகிறேன் உனக்காகவென்றாள்.....! கை நழுவி போகாமல் இருக்க........ கை சாத்திட சம்மதித்தேன்........ கை ப்பிடி விழாவும் முடிந்தது.........! கை வழி இசைபோல் அவள்பேச....... கை ஞ்ஞானமாகியது என் புத்தி....... கை யோடு கைசேர்த்தாள் என்னவள்.....! & தமிழோடு விளையாடு கவிப்புயல் இனியவன்

கவிதை 360 குழந்தை

  வலிகளையும்...... துன்பங்களையும்...... மறக்க உதவும் மருந்து...... புன்னகை........ இறப்புக்கு நிகரான....... பிரசவவலியை  அனுபவித்த..... தாயின் வலி....... குழந்தையை பார்த்து..... புன்னகைத்ததும்...... மறைந்து போகிறது......! & குழந்தை  கவிதைகள் கவிநாட்டியரசர் இனியவன்

கவிதை 360 இயற்கை கவிதை

  மனிதன் காட்டுக்குள் . ...... .. நுழையும் போது...! குரங்குகள் தாவும் ...! நரிகள் ஊளையிடும் ...! குருவிகள் ஓலமிடும் ..! இத்தனையும் அவை  சந்தோசத்தால் .. பயத்தால் செய்யவில்லை....  மரங்களுக்கு அவை .... கொடுக்கும் -சமிஞ்சை... மனிதர்கள் வருகிறார்கள்... மரங்களே விழிப்பாக ..... இருங்கள்  எச்சரிக்கின்றன ....!!! & இயற்கை வள கவிதை   கவிப்புயல் இனியவன் ....  மனிதா ..? நீ ஒரு வீடு கட்டுவதற்காக ...... எங்களின்பல நூறு ....... இருப்பிடங்களை அழிக்கிறாய் நாங்கள் .... பறந்த்திடுவோம் என்ற .... நம்பிக்கைதான்... சண்டையிடுவதற்கு ..... சக்தியில்லாதவர்கள் .....!!! இனத்தை ..... அழிப்பவனை இனவாதி  என்றால் ...... நீ பிற இனத்தையல்லவா ... அழிக்கிறாய் ... உன்னை அப்படி அழைப்பது .. தெரியவில்லை ...? & இயற்கை வள கவிதை  கவிப்புயல் இனியவன்

கவிதை 360 ஜோக்ஸ் கவிதை

 " கண்ணே என்றாள் கடன்காரன் ஆகிவிட்டேன் " ------------------------------------------------------------------- " அரும்பிய மீசையுடன் காதலித்தேன் தாடியுடன் அலைகிறேன் " ------------------------------------------------------------------- " மாற்றம் ஒன்றே நிலையானது மாறி விட்டேன் உன்னை விட்டு " ------------------------------------------------------------------- " பண்டிகை காலத்தில் ஜவுளி கடை காவலாளி கண்வன் " ------------------------------------------------------------------- "காதலித்து பார் நெருப்பில் தூங்குவாய் வானத்தில் பறப்பாய் .....  நகை சுவை கவிதைவரிகள்....!!! ----------- புஷ்பத்தை உச்சரித்தார் தாத்தா பல் ஷெட் பறந்தது   ------------ உறக்கத்தில் உண்மைசொன்னார் அரசியல் வாதி  ----------- வளர்ந்த குழந்தை விசில் ஊதுது பஸ் நடத்துனர்  ----------- இல்லத்தில் தாக்குதல் குழந்தையும் கணவனும் அழுகை ....  நானும்  சிறந்த பாடகன் .... குழியல் அறைக்குள் ..... குழிக்கும் போதுவரும்.... நடுக்கத்தால் புதிய புதிய .... சுரங்கள் எல்லாம் வருகிறது ....!!! துணிவாக பாடுகிறேன்

கவிதை 360 யோகா கவிதை

 யோகா கவிதை  ...........  வலது மூச்சு.....  சூரிய கலை.... ! இடது மூச்சு....  சந்திர கலை.... ! இருதுவாரம்....  சுழுமுனை..... ! சூரிய கலையில்....  தியானம் செய்.... ! சந்திர கலையில்...  பயணம் செய்... ! சுழுமுனையில்....  அமைதியாக இரு.... !!! @ கவிப்புயல் இனியவன்