கவிதை 360 தந்தை சொல் மிக்க மந்திரமில்லை

 முதல் ........

காதல் மட்டுமல்ல ...
தந்தையிடம் முதல் அடி 
ஆசிரியரிடம்  முதல் திட்டும்  
மறக்க முடியாதவையே ...!

தந்தையே நீர் திடீர் என 
எதற்காக கோபப்பட்டீர் ..?
எதற்காக அந்த அடி அடித்தீர் ..?
என்றெல்லாம் எனக்கு 
இன்றுவரை -புரியவில்லை ...!

ஆனால் .....
அந்த அடிதான் எனக்கு..... 
கடைசி அடி என்பது.......
வாழ்க்கையில் மறக்க .....
முடியாத அடி ....!

-----------
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
கவிப்புயல் இனியவன்

கருத்துகள்

கவிப்புயல் இனியவன்

கவிதை 360 சமூக விழிப்புணர்வு கவிதை

கவிதை 360 கலவை கவிதை

கவிதை 360 தன்னம்பிக்கை கவிதை