கவிதை 360 கானா கவிதை

 14) கானா கவிதை 

...... 


அறிமுகம் செய்தவர் : கவிப்புயல் இனியவன் 

.... 


Sep 17, 2015 10:53 pm


ஆறடி பனை போல் 

வளர்ந்திருக்கும் பெண்ணே

யாரடி சொன்னது ஓரடி குட்டை 

பாவாடை போடச்சொல்லி .....?


குதிக்கால் செருப்பணிந்து

குதிரைபோல்போனவளே 

குதி இருக்குதுகால் எங்கே ...?


கை பைக்குள் காசை தவிர 

கண்டதையும்வைதிருந்தவளே 

கை இருக்குதுகைப்பை எங்கே ...?


கண்டதையும் பூசி அழகு காட்டியவளே....

பூசுவதற்கு வர்ணங்கள் இருக்கு ...

உன் முகம் எங்கே .....?

முகம் இருக்குது அழகு எங்கே ..?


கானா கவிதை 

கவிப்புயல்   இனியவன்

கருத்துகள்

கவிப்புயல் இனியவன்

கவிதை 360 சமூக விழிப்புணர்வு கவிதை

கவிதை 360 தன்னம்பிக்கை கவிதை

கவிதை 360 கலவை கவிதை