கவிதை 360 அணுக்கவிதை

 அணுக்கவிதை 

.... 

உன் 

பார்வைக்கு அஞ்சி

நீ அருகில் வரும்போது

மறு தெருவுக்கு போகிறேன்.

.....

உன்னை நான் நேரில்

ரசிப்பதை விட கவிதையில்

ரசிப்பதே அழகாய் இருகிறாய்.

....

ஒவ்வொருவனுக்கும்

அவனவன் காதல் தான்

ஆயுள் பாசக்கயிறு.

.....

இதயம் மட்டும்

வெளியில் இருந்திருந்தால்

நிச்சயம் நீ அழுதிருப்பாய்

என்னை ஏற்றிருப்பாய்.

.....

பெண்ணை பற்றி நான்

கவிதை எழுதியதில்லை

உன்னை பற்றியே கவிதை

எழுதுகிறேன்.

கருத்துகள்

கவிப்புயல் இனியவன்

கவிதை 360 சமூக விழிப்புணர்வு கவிதை

கவிதை 360 கிறிஸ்மஸ் வாழ்த்துக்கவிதை

கவிதை 360 தன்னம்பிக்கை கவிதை