கவிதை 360 பழமொழியும் கவிதையும்

 15) பழமொழியும் கவிதையும் 

....... 


காக்கை 

அன்னநடை......

நடக்க போய் 

தன்நடையை.....

கெடுத்ததுபோல்.....!


உன் உறவை......

நம்பி -என் உறவுகள்......

எல்லாவற்றையும்.......

இழந்து தவிக்கிறேன்.....!


^^^

பழமொழியும் காதல் கவிதையும் 

.... 


ஆற்றில் போட்டாலும்......

அளந்து போடு.........!


அளவில்லாமல்........

காதல் கொண்டேன்.......

அவஸ்தையையே.....

வாழ்க்கையாக......

பெற்றுக்கொண்டேன்......!


ஆற்றின் ஆழத்தை........

கண்டுவிடலாம்......

காதலின்  அழத்தை.....

படைத்தவன் கூட......

அழக்க முடியாதே........!


^^^

பழமொழியும் காதல் கவிதையும் 

கவிப்புயல் இனியவன்

கருத்துகள்

கவிப்புயல் இனியவன்

கவிதை 360 சமூக விழிப்புணர்வு கவிதை

கவிதை 360 கிறிஸ்மஸ் வாழ்த்துக்கவிதை

கவிதை 360 தன்னம்பிக்கை கவிதை