கவிதை 360 கொரோனா விழிப்புணர்வு
கொரோனா விழிப்புணர்வுக் கவிதை
.........
தடுப்பூசி வரும் வரை.....
தனிமைப்படுத்தலே மருந்து..... !
கட்டிப்பிடிக்காதே.....
கால் கை கழுவி உள்ளே வா...... !
குடும்பத்தோடும் தனித்திரு....
கூட்டம் கூடி பேசாதே... !
கிடைப்பதெல்லாம் உண்ணாதே....
கீரை வகைகளை உண்...!
இதை விட கொடியநோய்க்கு...
கொரோனா ஒரு பயிற்சியாகும்...... !!!
+++
கவிப்புயல் இனியவன்
மணிபல்லவம்
யாழ்ப்பாணம்
" கவிதைகள் தொடரும் "
உடலுக்கு உழைப்பில்லை....!
உளத்துக்கு
அமைதியில்லை..!
உறவுகளுக்குள்
இனிமையில்லை.!
உண்பதுக்கும் உறங்குவதற்கும்..
திண்டாட்டம்... !
தனிமைப்படுத்தலால் தவிக்கிறேன்..... !!!
தடுப்பூசி வரும் வரை.....
தனிமைப்படுத்தலே மருந்து..... !
கட்டிப்பிடிக்காதே.....
கால் கை கழுவி உள்ளே வா...... !
குடும்பத்தோடும் தனித்திரு....
கூட்டம் கூடி பேசாதே... !
கிடைப்பதெல்லாம் உண்ணாதே....
கீரை வகைகளை உண்...!
இதை விட கொடியநோய்க்கு...
கொரோனா ஒரு பயிற்சியாகும்...... !!!
+++
கவிப்புயல் இனியவன்
மணிபல்லவம்
யாழ்ப்பாணம்
" கவிதைகள் தொடரும் "
உடலுக்கு உழைப்பில்லை....!
உளத்துக்கு
அமைதியில்லை..!
உறவுகளுக்குள்
இனிமையில்லை.!
உண்பதுக்கும் உறங்குவதற்கும்..
திண்டாட்டம்... !
தனிமைப்படுத்தலால் தவிக்கிறேன்..... !!!
கருத்துகள்
கருத்துரையிடுக